ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு!

அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more »

விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை வன்முறையாகக் கண்டிக்கின்றோம்- ஜோசப் ஸ்டாலின்.

விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுஜச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை- ஜோசப் ஸ்டாலின்.

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் எனவே எதிர்வரும் நாட்களில் அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கல்வி... Read more »