ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கும் விதமாக அமைந்துள்ளது: ஜி. ஸ்ரீநேசன்….!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜி.எல்.பீரிஸ் ஆற்றியிருந்த உரையில் அரசின் இறுதி யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கக் கூடிய வகையில், அதாவது யுத்தத்தில் ஏற்பட்ட வெறுப்புக்களை மீட்கக்கூடாது எனவும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகச் சாட்சியங்களைத் திரட்டுதல் தவிர்க்கப்படவேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக்... Read more »