இறுதி தீர்மானங்கள் தமிழருக்கு எதிரானதாக அமையாதாம்! டக்ளஸ்.

ஜனாதிபதி – பிரதமரின் இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்களை பாதிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் இறுதித் தீர்மானங்கள் அமையாது என்று அமைச்சர்... Read more »