ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்கா புறப்பட்டார்; ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவார் –

அடுத்த வாரம் நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புறப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டு அமர்வில்... Read more »