ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து கைதிகளை விடுவித்தாலும் ஆச்சரியமில்லை – அசோக அபேசிங்க –

ராஜபக்ச அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashok Abeysinghe) குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2020ஆம்... Read more »