‘ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வரை ரணில் தப்பித்துக்கொள்ளலாம்’-ஹர்ஷன ராஜகருணா

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீறிச் செயற்படுவதால் அவர் ஜனாதிபதிப் பதவியை இழந்ததும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்... Read more »