சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை ஆரம்பம்–தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களின் விவரங்கள் பதிவு.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று புதன் கிழமை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. -மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 30... Read more »