சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகி சகோதரர்கள் முன் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தெரணியகல-மாலிபொட பிரதேசத்தில் சிறுமி ஒருவர் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தபோது கழுத்து இறுகி உயிரிழந்துள்ளார். 11 வயதுடைய கெனோரீடா டில்மினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது 09 மற்றும் 07 வயதுடைய சகோதரர்களுடன் படுக்கை அறையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடியதாக... Read more »