செப்டெம்பரில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் ஜனாதிபதி ரணில்!

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »