இராணுவ போலீஸ் இடையூறுகளுக்கு மத்தியில் வல்லவெட்டி துறையில் செஞ்சோலை நினைவேந்தல்…!

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு இராணுவம், பொலிஸார் மேற்கொண்ட இடையூறுகளுக்கு மத்தியில் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள... Read more »