சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ்சங்கத்தின் அன்பேசிவத்தின் அமைப்பின் வீட்டு திட்டம் கையளிப்பு”……….!

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயற் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது. அந்தவகையில் சுவிஸ்லாந்தில் வசிக்கின்ற “interleo garage ” உரிமையாளரும் மனிதநேயம் மிக்கவரும் தொழிலதிபருமான திரு தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்) அவர்களின் நிதி... Read more »