சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து! சிக்கித் தவிக்கும் ஆண்கள்.

வெளிநாட்டில் இருக்கக் கூடிய தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் வாழ்ந்து வரும் சமூக சேவையாளரும் ஆசிரியருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.... Read more »