வடமராட்சி கிழக்கில் இடம் பெறும் சுருக்கு வலை தொழிலை நிறுத்துங்கள், இல்லையேல் தொடர் போராட்டம், கடற்படை பணம் பெறுகிறது வடமராட்சி மீனவர்கள்….!

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சுருக்குவலை தொழிலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என  வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வடமராட்சி  கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மீனவர்கள்  சுருக்குவலை தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும்,  இதனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள சிறு மீனவர்கள்... Read more »