சும்திரனின் துரோகத்தால் கூட்டமைப்பிடமிருந்து பறிபோனது வல்வெட்டித்துறை நகரசபை…எம்.கே.சிவாஜிலிங்கம்.

சுமந்திரனின் துரோகத்திற்கு உறுப்பினர் ஒருவர் விலைபோனதால் வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி வீழ்த்தப்பட்டது என தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டினார். யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து ஆட்சி போனது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்... Read more »