சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! நடவடிக்கை எதுவுமில்லை என குற்றச்சாட்டு.. |

யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அலுவலகத்தை மூடுவதற்கோ, மாற்று ஒழுங்கு செய்வதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அச்சத்துடனேயே ஊழியர்கள் அலுவலகம் செல்வதாக குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.... Read more »