சீரற்ற காலநிலை: வடமராட்சி கிழக்கில் 20 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் நேற்று நேற்றிலிருந்து பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனர்த்தம்  முகாமைத்துவ பிரிவின்  தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது அதிகரிக்கலாம்... Read more »