சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! வைத்தியர் தலைமறைவு,

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்த 15 வயதான சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ்... Read more »