சிறுமியை வன்புனர்ந்து கர்ப்பமாக்கிய முதியவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.. |

யாழ்ப்பாணம் இருபாலையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முதியவரை எதிர்வரும் திங்கள் கிழமைவரை விளக்க மறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டு கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம்... Read more »