தொடருந்தில் சிறுமி கடத்தல் முயற்சி மக்களின் சாதுரியமான செயலால் கடத்தல் காரன் கைது. சிறுமி மீட்பு…..!

ரயிலில் காணப்பட்ட சிறுமி அச்சத்துடன் காணப்பட்டதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமி கடத்தப்பட்டதை கண்டுபிடித்த பொலிஸார் கடத்தல்காரனை கைதுசெய்து சிறுமியை மீட்டுள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற சிறுமி, அச்சமுற்று காணப்படுவதாக மஹரகம பொலிஸ் நிலைய... Read more »