யாழ்.நகர் பகுதியை சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம், இருவர் கைது!

யாழ்.நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமி கடத்தப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் ஆளுநர் அலுவலகத்தில் முறையிட்டு ஆளுநர் அலுவலக தலையீட்டில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்.நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »