இனப்படுகொலைக்கு உண்மையை கண்டறிந்திருந்தால் மகிந்த குடும்பம் நல்லாட்சி நடாத்தியிருக்கலாம்….! சிறிதரன் பா.உ.

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலைகளுக்கு உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டியிருந்தால் ராஜபக்கக்கள்  அறத்தின் வழி நடந்து ஒரு தர்மத்தின் வழியிலான ஒரு அரசியலை நடத்தி இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை கொம்படி அம்மன் ஆலயத்தின் புகழ்பாடும் கொம்படியம்மன்... Read more »