சிறப்பாக நடைபெற்ற பளை மத்தியின் சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும் கெளரவிக்கும் விழா இன்று கல்லூரி அதிபர் திரு.க.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் திரு.சி.க.கிருஸ்னேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு மு.காந்தச்செல்வன் (ADE-Phy... Read more »