மட்டு சந்திவெளியில் காணி மாபியா குழுவுடன் பொலிசார் செயற்படுவதாக பொலிசாருக்கு எதிராக பொதுமக்கள் சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்தில் முறைப்பாடு!!

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் காணி ஒன்றில் 375 குடும்பங்கள்  குடியேறி குடியிருந்துவரும் குறித்த காணி தனது என காணி மாபியா குழு ஒன்று சொந்தம் கொண்டாhடி பொலிசாரின் அனுசரணையுடன் அத்துமீறி பைக்கோ வாகனம் கொண்டு உள்நுழைந்து குடிசைகளை உடைத்து குடிசைகளுக்கு தீயிட்டு அட்டகாசம் செய்துவருதாக... Read more »