குழந்தையை யாரும் எடுத்து பத்திரமாக வளர்ப்பார்கள் என நினைத்தே ரயிலில் சிசுவை கைவிட்டு சென்ற சிசுவின் தாயான திருமணமாக பெண் வாக்குமூலம்… |

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் மலசல கூடத்திற்குள் சிசு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே அப்படி... Read more »