மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் ! புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு இரண்டாம் கட்ட உதவி…!

மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் ! எனும் தொனிப்பொருளில் புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு நேற்றைய தினம்  இரண்டாம் கட்டமாக உலர் உணவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கொழும்பு 15  மட்டக்குழி  காக்கைதீவிலுள்ள  200 குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவு பொதிகள்... Read more »