சாவகச்சோியில் 103 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை; 25 பேருக்கு கொரோனா…!

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 103 பேருக்கு இன்று எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதிலேயே  25 பேர் தொற்றாளர்களாக  அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சாவகச்சேரி... Read more »