பிணையில் விடுவிக்கப் பட்டவர்களுக்கு அவர்கள் முன்பு செய்த வேலையை வழங்குக….! பிரதேச சபை உறுப்பினர் ஜெகதாஸ் பிரேரணை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டவர்களுக்கு  அவர்கள் முன்பு செய்த வேலையை கொடுக்க மீள வழங்க வேண்டும்  என்றும்  கோரி சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார். அவர் முன்வைத்த... Read more »