சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் கைதானவருக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 3கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை... Read more »

புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்த காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் எனும் 69 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30... Read more »