சஹ்ரானின் சகோதிரி உள்ளிட்ட 64 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 64 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் இன்று(2) உத்தரவிட்டுள்ளார். காணொளி மூலமாகவே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். Read more »