சர்வதேச நீதி கேட்பவர்கள் எவ்வாறு ஒரு பக்கத்தை விசாரிக்க கேட்பது?.. கஜேந்திரகுமாரும் இரு தரப்பையும் விசாரிக்க சம்மதித்தார் என்கிறார் சுமந்திரன்.. |

சர்வதேச நீதி கேட்டு செல்பவர்கள் எவ்வாறு இவர்களை மட்டும் விசாரி அவர்களை விசாரிக்காதே என  கூற முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பினார். நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஐநாவுக்கு அனுப்பிய கடிதம்... Read more »