இலங்கைக்கு 2வது கடன் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று முதலாவது மீளாய்வு இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை... Read more »