சமூக ஊடகங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை இன்று மட்டக்களப்பில்.

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தொடர்பான இரண்டாம் கட்ட விழிப்புணர்வு பயிற்சி பட்டறை  மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் பொதுமக்களுடன் தொடர்பாடல்களை கொண்டுள்ள அரச அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர்... Read more »