சபரிமலை யாத்திரை செல்வோருக்கு வட மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு! |

வடமாகாணத்திலிருந்து சபரிமலை யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்கள் தமது பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு மலோியா தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை... Read more »