போர்களினால் ஒரு நாட்டையோ அல்லது ஒரு இனத்தையோ தோற்கடிக்க முடியாது! சந்திரிக்கா அம்மையார்.. |

போர்களினால் ஒரு நாட்டையோ அல்லது ஒரு இனத்தையோ தோற்கடிக்க முடியாது. போர்களினால் கிடைப்பது வெற்றியும் அல்ல. என கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,  30 வருட இனப்படுகொலை போரில் வடக்கும், தெற்கும் இழந்தவைகள் ஏராளம். இந்த நாளை அமைதிக்கான நாளாக மாற்றியமைப்போம்... Read more »