சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா ஏற்றுக் கொள்ளாது– பெடரல் பொலீஸ் றோபர் வில்சன்.

இலங்கையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன் பொலிசார் கடற்படையினர் கைது செய்து திருப்பி அனுப்பப்படும் எனவே  சட்டவிரோத ஆள்கடத்தல் காரரிடம் உங்கள் பணத்தையும் உயிரையும் பயணம் வைத்து பிரயாணிக்கவேண்டாம் என இலங்கை அவுஸ்ரேலியா துப்பறியும்... Read more »