சட்டவிரோதமாக வைத்திருந்த  6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

தனிநபர் உடமையிலிருந்த 6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது, கிளிநொச்சி நீதிமன்றினால் குறித்த எரிபொருள் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் கடந்த வாரம் சட்டத்திற்கு முரணாக கையிருப்பில் வைத்திருந்த டீசல், பெற்றோல் மற்றம் மண்ணெண்ணையே இவ்வாறு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டு... Read more »