சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முற்பட்டவர்கள் மீண்டும் இலங்கை திரும்ப கோரிக்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 38 பேர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் தெரிவிக்கையில், போலியான... Read more »