சஜித் கொத்தணி உருவாகும் ஆபத்து! – அரசு கூறுகின்றது.

“கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் ‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “மக்களை வீதியில் இறக்கி, சீரற்ற காலநிலையில்... Read more »