சங்கானையில் ஆறு வயது சிறுவன் வாய்க்காலில் மூழ்கி உயிரிழப்பு!

சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச்சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அ.மி.தக பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். நேற்று மதியத்திலிருந்து... Read more »