இலங்கைக்கு கடத்த முற்பட்ட சுமார் 4430 வலி நிவாரண மாத்திரைகள் க்யூ பிரிவு போலிசாரால் பறிமுதல்…..!

துத்துக்குடி மாவட்டம்   திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்த இருப்பதாக  க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து  க்யூ பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் மற்றும் சிறப்பு உதவியாளர் மாரி  ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த... Read more »