வெங்கலப்பதக்கம் வென்ற வீராங்கனையினை கௌரவிக்கும் நிகழ்வு…!

இந்தியாவில் கடந்த 18.06.2023 புதுடில்லியில் பகிறங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவி செல்வி தவராச சானுயாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த சுற்றுப் போட்டியில் 12 நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று வெங்களப்... Read more »

படைப்பாளுமை தாட்சாயணி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் – சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் தொல்புரம் மேற்கு சுழிபுரம் சத்தியமனை நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் கவிதைப் பா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாவின்... Read more »