100. நாள் போராட்டக் குழுவின் போராட்டம் நேற்று இயக்கச்சியில் இடம் பெற்றது…!

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி நேற்று 58ஆவது நாளான  கிளிநொச்சி மாவட்டம்  பளை பிரதேச செயலர் பிரிவின்  இயக்கச்சியில் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான தீர்வு வேண்டும் என... Read more »