கோரக்கன் கட்டு விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்……! மாவட்ட அரசாங்க அதிபர்

கிளிநொச்சி கோரக்கன் கட்டு விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாபதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் நுாறு வீதமான நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கை மேற்கொண்டுள்ளதுடன்  இதுவரை இரணைமடுக்குளத்தின்... Read more »