கோப்பாயில் நேற்று வீடு புகுந்து நகை திருடிய இளைஞன் கைது!

கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் நேற்று  மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இணுவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »