கொழும்பில் நடந்த பரபரப்பு சம்பவம் – சகோதரனை காப்பாற்ற போராடிய சகோதரி

கொழும்பில் கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்து ஒரு ஆண் மற்றும் அவரது சகோதரியை கூரிய ஆயுதங்களால் தாங்கிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மைத்திரி விகாரை வீதியில் 6 பேர் கொண்ட கும்பல்... Read more »