யாழசிகிச்சை பெற சென்றிருந்த பெண் மயங்கி விழுந்து மரணம், கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த பெண் மருத்துவரை சந்திக்க முன்னர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர்... Read more »