கொரோனா தொற்றாளருடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த பொதுச் சுகாதார பரிசோதகர்! யாழ்.ஊர்காவற்றுறையில்.. |

கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து வேண்டுமென்றே கொரோனா பரவும் அபாயத்தை உண்டாக்கியதுடன், வைத்தியசாலை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொதுச் சுகாதார பரிசோதகருக்கு எதிராக யாழ்.ஊர்காவற்றுறை வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.  குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் வழங்கியுள்ள... Read more »