கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மூவர் கொரோனாவால் இன்று உயிரிழப்பு!

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மூவர் கொரோனாவால் இன்று உயிரிழப்பு! ஒருவர் கொடிகாமம் சந்தை உட்புற தையல் நிலைய உரிமையாளர் 47 வயது. சாவகச்சேரி வைத்தியசாலையில் இருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவருமாக காலையில் உயிரிழந்துள்ளனர். அல்லாரை 1, கொடிகாமம் மத்தி, 1, கெற்பேலி 1.... Read more »