பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் இன்று இன்ற வடமரட்சியில் தொாடர்கிறது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது நேற்று முன்தினம் மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டது  இலங்கை தமிழரசு... Read more »