கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை. 11மாதங்களின் பின்னர் சந்தேக நபர் கைது…!

கிளிநொச்சி  பரந்தன் சிவபுரம் பகுதியில்  கடந்த நவம்பர் மாதம் இளம் குடுமபஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவர் 11மாதங்களின் பின்னர் பொலிசாரால்  நேற்று (18-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி  பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன்... Read more »